News December 27, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நிறுவன அதிகாரிகள் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளார்கள் பயனாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட குட் நியூஸ்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க tamco.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் (அ) நாமக்கல் மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் துர்காதேவி அறிவித்துள்ளார்.

News December 31, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!