News December 27, 2025
கள்ளக்குறிச்சி: குளிர் காய்ந்த பெண் தீயில் கருகி பலி!

வெள்ளிமலையை சேர்ந்தவர் ஜோதி (57). இவர் குளிருக்காக இரும்பு சட்டியில் தீ மூட்டி தனது காலுக்கு கீழ் வைத்துவிட்டு தூங்கிவிட்டார். அதிலிருந்து அவரது சேலையில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இதில் படுகாயமடைந்த அவர் அலறித்துடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், இன்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கள்ளக்குறிச்சி MLA செந்தில் குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி எம்ஜிஆர் புகழ் பாடும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
News January 17, 2026
கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <
News January 17, 2026
கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா?

<


