News December 27, 2025
புதுகை: பிளாஸ்டிக் கவரில் கிடந்த பச்சிளம் குழந்தை

புதுக்கோட்டை சின்ன திருவப்பூர் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. பிளாஸ்டிக் கவரில் இருந்த குழந்தையை நாய் இழுத்துச் சென்றதை பார்த்த கல்லூரி மாணவி ஒருவர் நாயை துரத்திவிட்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் உள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாநகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
புதுக்கோட்டை: கடன் தொல்லை தீர வழி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் சத்திய மூர்த்தி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நீண்டகாலமாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். கடன் தொல்லையால் அவதிப்படுவோருக்கு இதனை SHARE பண்ணுங்க.
News December 27, 2025
புதுக்கோட்டை: Phone காணாமல் போன இத செய்ங்க!

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News December 27, 2025
புதுகை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <


