News December 27, 2025
தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.
Similar News
News February 6, 2026
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News February 6, 2026
தென்காசி உள்ளுரில் வேலை வேணுமா? – APPLY NOW…!

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் அளவிலான கூட்டமைப்புகளால் வழங்கப்படும் தகுதியான நபர்கள் மூலம் வெளியாதார வட்டார முறையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம். 06.02.2026 முதல் 16.02.2026 அன்று மாலை 5மணி வரை சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும். ஷேர்.!
News February 6, 2026
தென்காசியில் வாகனம் கவிழ்ந்து விபத்து

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து வீரகேரளம்புதூருக்கு இன்று காலையில் லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இலந்தை குளம் கரையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென அருகே இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


