News December 26, 2025
பள்ளி திறக்கப்படும் முதல்நாளே புத்தகங்கள் வழங்கப்படும்

தமிழக அரசு புதிய உத்தரவு பள்ளிகள் திறப்பையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் முதல்நாளே, மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தாமதமின்றி புத்தகங்கள் கிடைப்பதை பள்ளி தலைமை ஆசிரியருக்கு உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
கிருஷ்ணகிரி: வாலிபருக்கு குண்டார்!

நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமன் (22). இவர் கடந்த மாதம் மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து சிப்காட் போலீசார் சுமனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் சுமன் மீது மேலும் சில வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் தற்போது சுமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
News January 12, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 12, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


