News December 26, 2025
திருவள்ளூரில் நாளை வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

நாளை திருவள்ளூரில் தீபம் கண் மருத்துவமனை எதிரே ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது நாளை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் ஒற்றுக் கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளார்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது அதற்கான ஆயத்த மாநாடு நாளை நடைபெற உள்ளது
Similar News
News January 10, 2026
ஆவடி இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் இன்று (09.01.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தீவிர இரவு ரோந்து நடைபெற உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் ரோந்து குழுக்கள் நியமிக்கப்ப அவசர சூழ்நிலையில் தொடர்பு கொள்ள காவல் துறை வெளியிட்ட ரோந்து எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன
News January 10, 2026
திருவள்ளூர்: சனி தோஷம் நீங்கும் அற்புத கோயில்!

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க
News January 10, 2026
திருவள்ளூர்: ஜனவரி 13ல் போட்டிகள்.. ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் 13-ம் தேதி பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் சார்ந்த ஓவியம், ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. அரசு உத்தரவின் பேரில், 2026 ஜனவரியில் மாநிலம் முழுவதும் திருவள்ளுவர் வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், ஓவியப் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கும், ஒப்புவித்தல் போட்டி காலை 10:30 மணிக்கும் நடைபெறும். 9790172986, 8056010146 எண் தொடர்பு கொள்ளவும்


