News December 26, 2025
BREAKING: தென்காசி 8 காட்டு யானைகளை விரட்டும் பணி

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டும் பணியில் தென்காசி மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
தென்காசி: Phone -ல ரேஷன் கார்டு – APPLY..!

தென்காசி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News January 13, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (12-1-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.
News January 12, 2026
தென்காசி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

தென்காசி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


