News December 26, 2025
BREAKING: தென்காசி 8 காட்டு யானைகளை விரட்டும் பணி

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டும் பணியில் தென்காசி மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
தென்காசி : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <
News January 10, 2026
தென்காசி: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

தென்காசி மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 10, 2026
தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


