News December 26, 2025

கரூரில் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

image

கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சாதாரண பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.

Similar News

News January 14, 2026

கரூர்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்!

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்;கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும்
அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

News January 14, 2026

கரூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

image

ஜன.16ல் திருவள்ளுவர் தினம், 26ல் குடியரசு தினம் வருகிறது. அன்றைய நாட்-களில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், எப்.எல்.,2, எப்.எல்.,3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் இணைந்த பார் களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விதி-களை மீறி மதுபானம் விற்பனை செய்யும பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்-கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

கரூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!