News December 26, 2025
கரூரில் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சாதாரண பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.
Similar News
News January 14, 2026
கரூர்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்!

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்;கூடுதல் விவரங்களுக்கு <
அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.
News January 14, 2026
கரூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

ஜன.16ல் திருவள்ளுவர் தினம், 26ல் குடியரசு தினம் வருகிறது. அன்றைய நாட்-களில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், எப்.எல்.,2, எப்.எல்.,3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் இணைந்த பார் களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விதி-களை மீறி மதுபானம் விற்பனை செய்யும பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்-கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
கரூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <


