News May 1, 2024
சிவகங்கை ஆத்தங்குடி அரண்மனை சிறப்புகள்!

ஆத்தங்குடி அரண்மனை சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி ஊரில் அமைந்துள்ளது. காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோதமங்களம் பகுதிகளில் பிரபலமான செட்டிநாடு வீடுகள் உள்ளன. அரண்மனை போல அமைந்திருக்கும் இந்த வீடுகள், இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை மரங்கள், மற்றும் கண்ணாடிகள் பயன்படுத்தி மிகுந்த வேலைபாட்டுகளுடன் காட்சியளிக்கிறது. இவை 80 முதல் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், புதுப்பொலிவுன் நிற்கிறது.
Similar News
News August 16, 2025
சிவகங்கை: மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

சிவகங்கை மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10th தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால் <
News August 16, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<
News August 15, 2025
சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!