News December 26, 2025
BREAKING: பிள்ளையார்பட்டி முறைகேடு; கோர்ட் அதிரடி.!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நகை முறைகேடு வழக்கில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரனை நியமித்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் கொண்ட ஆணையம், ஜனவரி 30க்குள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
சிவகங்கை: பண பரிமாற்றம் செய்பவர்கள் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை<
News December 30, 2025
சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா?

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 30, 2025
சிவகங்கையில் 123 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த ஆண்டு (2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் 123 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


