News December 26, 2025

நீலகிரி: அச்சத்தில் பொதுமக்கள்!

image

பந்தலூர் அருகே கூவமூலா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பகல் நேரத்தில் சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் இங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது, மீண்டும், குடியிருப்பு, சாலை பகுதிகளில் தினசரி சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் கோரியுள்ளனர்.

Similar News

News December 31, 2025

JUST IN: நீலகிரிக்கு கடும் எச்சரிக்கை

image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனிக்கான எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு (அ) அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

News December 31, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்டக் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

News December 31, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்டக் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!