News December 26, 2025
தஞ்சை: வீட்டின் கதவை உடைத்து திருடிய இருவர் கைது!

தஞ்சாவூரில் ராஜ்குமார் என்பவரின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 மடிக்கணினிகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போனது. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த சஞ்சய், விளார் சேர்ந்த மாணிக்கம் ஆகியோரை நேற்று கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனர்.
Similar News
News December 30, 2025
தஞ்சாவூர்: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்

தஞ்சாவூரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 30, 2025
தஞ்சை மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

தஞ்சை மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
தஞ்சை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <


