News December 26, 2025

திருவாரூர்: கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை

image

நீடாமங்கலம் அருகே குடிதாங்கிச்சேரியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்ரா (40). சுதாகர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சித்ரா மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Similar News

News January 12, 2026

திருவாரூர்: காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பற்றிய செய்திகளை, தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அறிவித்து வருகிறது. அதன்படி பண்டிகை காலங்களில் அதிவேகப் பயணங்களை தவிர்க்கவும்; பயணங்களின்போது செல்போன் பேசுவதை தவிர்க்குமாறும்; செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் எனவே விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

News January 12, 2026

திருவாரூர்: காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பற்றிய செய்திகளை, தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அறிவித்து வருகிறது. அதன்படி பண்டிகை காலங்களில் அதிவேகப் பயணங்களை தவிர்க்கவும்; பயணங்களின்போது செல்போன் பேசுவதை தவிர்க்குமாறும்; செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் எனவே விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

News January 12, 2026

திருவாரூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.11) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!