News December 26, 2025

கடவூர் அருகே சூதாடிய மூன்று பேர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டி குளம் அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து, மோகன்ராஜ் (36), முனியப்பன் (41), ராஜ்குமார் (31) ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 51 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ. 650 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News January 12, 2026

தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

image

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News January 12, 2026

தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

image

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News January 12, 2026

தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

image

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!