News December 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News January 12, 2026
சேலம் அருகே சோகம்: தாய், குழந்தை மரணம்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சாத்தம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் – கலைவாணி தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணியும், 6 மாத குழந்தையும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
சேலம் அருகே சோகம்: தாய், குழந்தை மரணம்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சாத்தம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் – கலைவாணி தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணியும், 6 மாத குழந்தையும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
சேலம் அருகே சோகம்: தாய், குழந்தை மரணம்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சாத்தம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் – கலைவாணி தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணியும், 6 மாத குழந்தையும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


