News December 26, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 30, 2025
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 30, 2025
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


