News December 26, 2025

விருதுநகரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

image

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், கூமாபட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட 21 இடங்களில் நடைபெற உள்ளது. எனவே பணியில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) முருகன் தகவல்.

Similar News

News January 12, 2026

விருதுநகர்: ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

ராஜபாளையத்தில் பூட்டை உடைத்து 9 பவுன் திருட்டு

image

ராஜபாளையம் அருகே ராம் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல்(63). வெளிநாட்டில் இருந்து வரும் தனது மகனை அழைக்க இவர் மதுரைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News January 12, 2026

ராஜபாளையத்தில் பூட்டை உடைத்து 9 பவுன் திருட்டு

image

ராஜபாளையம் அருகே ராம் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல்(63). வெளிநாட்டில் இருந்து வரும் தனது மகனை அழைக்க இவர் மதுரைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!