News December 26, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (25.12.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
கிருஷ்ணகிரி: மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 31, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில், 2025-26ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபி பருவ நெல், ராகி, உளுந்து, பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து தலைமையில் ஏக்கர் நெல்லுக்கு ரூ.474.90, ராகிக்கு ரூ.174, உளுந்திற்கு ரூ.255 தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை கொள்ளவும்.
News December 31, 2025
கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் பணி, பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள், இலவசமாக பயணம் செய்ய பயண சலுகை அட்டை வழங்கப்பட உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தேசிய அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை, பணி / பயிற்சி சான்றிதழ், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களில் TNEGA ஆன்லைன் முகவரியில் விண்ணப்பித்து இலவச பயண அட்டை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


