News December 26, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு…

போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். போதைப்பொருட்கள் உங்கள் எதிர்காலத்தைத்
தீர்மானிக்க விடாதீர்கள்.
ஒரு தவறான தேர்வு, வாழ்நாள் கனவுகளை அழித்துவிடும்.
போதைப்பொருட்களுக்கு ‘இல்லை’ என்றும்,
நல்வாழ்க்கைக்கு ‘ஆம்’ என்றும் சொல்லுங்கள். போதை பொருட்கள் புகார் அளிக்க 100 ஐ டயல் செய்யவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்
Similar News
News January 12, 2026
ஈரோடு: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் <
News January 12, 2026
ஈரோடு: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் <
News January 12, 2026
ஈரோடு அருகே ஆண் சடலம்! திடுக்கிடும் தகவல்

தமிழக – கர்நாடக எல்லையான காரைக்காடு காவேரி ஆற்றங்கரையில், பாதி எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முல்சந்த்பால் என்பதும், சுற்றுலா வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் தெரியவந்தது. உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், உறவினர்கள் அங்கேயே உடலை எரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.


