News December 25, 2025
மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0452-2531395) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
Similar News
News December 29, 2025
HCL ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையிலே பணி நியமனம்!

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <
News December 29, 2025
மதுரை: சாலையில் நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து பலி

மதுரை கோ.புதூர் 3வது தெருவை சேர்ந்தவர் செந்தில் முருகன்(44). பெயிண்டிங் வேலை பார்த்து வந்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி 3 வருடமாக வேலைக்கு செல்வதில்லை. அதிக குடிபோதையில் மாட்டுத்தாவணி எதிரே சர்வேயர் காலனியில் ரோட்டில் இன்று நடந்துசென்ற போது சாலையின் மையத் தடுப்பு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 29, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நரசிங்கம்பட்டி, மங்குளம், ஆத்தூர், பூவரசப்பட்டி, ஏ வள்ளாலப்பட்டி, அரிட்டாபட்டி, திருவாதவூர், மேலவளவு, தும்பப்பட்டி, பூசாரிபட்டி, சண்முகநாதபுரம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.


