News December 25, 2025

புதுகை: 31 பேர் பிணையில் விடுவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சூதாட்டம் விளையாடிய கரம்பக்குடியை சேர்ந்த 6 பேரும் மாத்தூரை சேர்ந்த 19 பேரும் நேற்று பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகளையும், ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News

News December 26, 2025

புதுகை: இனி அலைச்சல் வேண்டாம்

image

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) புதுகை மாவட்ட அறிவிப்புகளை அறிய: <>https://thanjavur.nic.in/ta/<<>>
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

புதுகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News December 26, 2025

புதுகை: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

image

புதுகை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <>’நம்ம சாலை<<>>’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஷேர்

error: Content is protected !!