News December 25, 2025

செங்கல்பட்டு: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ!

image

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 29, 2025

செங்கை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpari<>vaha<<>>n இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

News December 29, 2025

செங்கை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க

News December 29, 2025

JUST IN-குரோம்பேட்டை: இரு குடும்பம் நடு ரோட்டில் தகராறு

image

குரோம்பேட்டை பகுதியில் கணவன் மனைவி வசித்து வந்தனர். மனைவி தனது ஆண் நண்பரோடு தொழில் தொடங்க இருந்தார். இதை பிடிக்காத கணவர் மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் பெண்ணை அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்த போது கணவன் வீட்டாருடன் சண்டை தொடங்கியது. பெண்ணை காரில் அழைத்து செல்ல முயன்ற போது ஆண் வீட்டார் கார் மீது கல், கேன் வீசி சேதப்படுத்தினர். பின் இரு வீட்டாரும் சாலையில் சண்டையிட்டதால் பரபரப்பு.

error: Content is protected !!