News December 25, 2025
மானாமதுரை: ரயிலில் அடிபட்டு ஒருவர் கொடூர பலி

மானாமதுரை இரும்பு பாதை காவல் நிலையத்திற்குட்பட்ட சூடியூர் ரயில் நிலையத்திற்கும் பரமக்குடி இரயில் நிலையத்திற்கும் இடையே இன்று 25.12.25 சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தாம்பரம் – இராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை .தகவல் தெரிந்தால் 94981-01993 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Similar News
News January 7, 2026
சிவகங்கை மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட்

சிவகங்கை மாவட்டத்திற்கு, ஜன.9-ஆம் தேதி ‘மஞ்சள் ’ எச்சரிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதால், சிவகங்கை மாவட்டத்தில் கனமழையும், மணிக்கு 60 கி. மீ. காற்று வீச வாய்புள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
News January 7, 2026
சிவகங்கை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
News January 7, 2026
சிவகங்கையில் 800 பேர் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 800 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணபட்டது.


