News December 25, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டையில் TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுக்கு சிறந்த வல்லுனர்களை கொண்டு கடந்த 18ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவியர் Passport size photo, ஆதார் அட்டை, நுழைவுச் சீட்டு நகலுடன் புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
புதுகை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News December 27, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய தகவல்

புதுகை மாவட்டத்தில் 17 நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் இதுவரை 37, 822 பேர் பயன் அடைந்துள்ளனர். ஒரு மருத்துவ முகாமில் சராசரியாக 1400 க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த முகாம்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாடுகள், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிதல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்டவை செய்யப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
புதுகை: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய புதுகை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க


