News December 25, 2025
BREAKING தூத்துக்குடி: முத்து நகர் ரயில் நேரம் மாற்றம்

தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் அதிவேக விரைவு இரயில் நேரம் வருகிற ஜன.1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40மணிக்கு பதில் 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு 9:05 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 6:23 மணிக்கு தாம்பரம் செல்லும், காலை 7:35 மணிக்கு எழும்பூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. *SHARE
Similar News
News December 27, 2025
தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்கள்; தவறவிடாதீர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி டிசம்பர்.27 டிசம்பர்.28ஆம் தேதி மற்றும் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர் விண்ணப்ப படிவம், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள், பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். *SHARE
News December 27, 2025
தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்கள்; தவறவிடாதீர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி டிசம்பர்.27 டிசம்பர்.28ஆம் தேதி மற்றும் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர் விண்ணப்ப படிவம், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள், பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். *SHARE
News December 27, 2025
தூத்துக்குடி: சிறுவர்கள் ஓட்டிய வாகனங்கள் பறிமுதல்

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காயல்பட்டினம் –திருச்செந்தூர் சாலை மற்றும் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடந்த சோதனையில் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை வழங்கி, மீண்டும் நடந்தால் வழக்குப்பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தினர்.


