News December 25, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் 29.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறவுள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
பெரம்பலூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

பெரம்பலூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பெரம்பலூருக்கு வருவேன் என்று ஏமாற்றிய விஜய்
2. சூனியம் வைக்க ரூ.21 லட்சம் அனுப்பியவர் கைது
3. ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் பலி
4. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
5. வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோயில் தேர் விவகாரம்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க!
News January 1, 2026
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 1, 2026
பெரம்பலூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <


