News May 1, 2024
ஒரேநாள் வாகன சோதனை: 730 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி நெல்லை மாநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் “ஸ்டிராமிங் ஆபரேஷன்” என்ற பெயரில் போலீசார் நேற்று (ஏப்ரல் 30) காலை முதல் இரவு வரை தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு ஒரே நாளில் 730 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Similar News
News March 21, 2026
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல்

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு இஸ்லாமிய சிறை கைதிகள் நேற்று மோதிக்கொண்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு நான்கு தையல் போடப்பட்டுள்ளது. மோதல் குறித்து சிறை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார்.
News March 21, 2026
நெல்லை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<
News March 21, 2026
நெல்லை: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


