News December 25, 2025
நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த 20 ஈரநிலங்களில் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள புகைப்பட வல்லுனர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 12, 2026
நாமக்கல்: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <
News January 12, 2026
நாமக்கல்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 12, 2026
நாமக்கல் அருகே இப்படியா..? சிக்கிய 2 வாலிபர்கள்!

நாமக்கல்: திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் சேலத்தைச் சோ்ந்த ராகுல் (24), ஜீவா (27) என்பது தெரியவந்தது. இவா்கள் மோளிப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் சோலாா் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்ததும், அங்கு பணியாற்றும் ஒடிஸா மாநிலத்தவா்களுடன் இணைந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


