News December 25, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 30, 2025
புதுக்கோட்டை மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு இங்கே <
News December 30, 2025
BREAKING புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

திருமயம் அடுத்த கப்பத்தான்பட்டியை சேர்ந்த பாண்டி ஸ்ரீ (14), கனிஷ்கா (13) ஆகிய 2 சிறுமிகளும் இன்று அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை காலம் என்பதால் உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.
News December 30, 2025
புதுகை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <


