News December 24, 2025
புதுச்சேரி: 3 பெண்கள் மருத்துவமனையில் சேர்ப்பு

புதுச்சேரி நகராட்சியில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலை வழங்கக் கோரி உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு, நகராட்சி ஊழியர்கள் மற்றும் வாரிசுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. நீண்ட நேரமாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் மூன்று பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
Similar News
News January 16, 2026
புதுச்சேரி: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 16, 2026
புதுச்சேரி: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <
News January 16, 2026
புதுச்சேரியில் புதிதாக 120 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

புதுச்சேரி மாநிலத்தில், வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், 120 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 918-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தற்போது கூடுதலாக 120 புதிய வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


