News December 24, 2025

பெரம்பலூர்: 3-ஆம் பருவத்திற்கான புத்தகங்கள் வளங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் 24-12-2025 இன்று வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வு நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று பள்ளிக் கல்வித் துறையில் சார்பில், மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் வழங்கப்பட்டன.மேலும் பள்ளி திறந்த உடன் மாணவ மாணவிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

பெரம்பலூர்: மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

பெரம்பலூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு!

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் செய்யவும்<<>>. இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

பெரம்பலூர்: மக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு – ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏறக்குறைய 378 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!