News December 24, 2025
தஞ்சாவூர்: பண கஷ்டத்தை நீக்கும் அற்புத கோயில்!

தஞ்சை மக்களே செல்வம் என்பது முக்கியமான ஓன்று. பணக்கஷ்டத்தை நீக்கி செல்வம் அருளும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் நம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. செல்வம் இழந்தவர்கள் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது இப்பகுது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 14, 2026
தஞ்சாவூர்: செல்வத்தை அள்ளித் தரும் கோயில்!

பேராவூரணி அடுத்த விளங்குளம் பகுதியில் அட்சயபுரீஸ்வரர் எனும் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவாலயத்தில் நுழைந்தாலே ஒருவர் செய்த பாவம் அனைத்தும் விளகும் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவனை வழிபட்டால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுளை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்க
News January 14, 2026
தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
News January 14, 2026
தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <


