News May 1, 2024

மதுரை : லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது

image

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், (32). இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன்(47), ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரை அணுகியபோது 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை அறிவுரையின்படி நேற்று இருவரிடமும் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியபோது இருவரையும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்தது.

Similar News

News March 9, 2026

மதுரை: கேன்சரால் அவதிப்பட்ட பெண் எடுத்த முடிவு

image

கூடக்கோவில் அருகே கொம்பாடியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி பாண்டியம்மாள்(45). இவர் கடந்த இரண்டு வருடமாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த இவர் நேற்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மகன் விஜய் அளித்த புகாரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 9, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (08.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 9, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (08.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!