News December 24, 2025
அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 26, 2025
புதுகை: நாளை மறந்துடாதீங்க – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் நாளை (டிச.27) மற்றும் நாளை மறுநாள் (டிச.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க
News December 26, 2025
புதுகை: நாளை மறந்துடாதீங்க – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் நாளை (டிச.27) மற்றும் நாளை மறுநாள் (டிச.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க
News December 26, 2025
புதுகை: தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

புதுகை, மீமிசல் அருகே கடை, வீடு, இரு சக்கர வாகனம் உள்பட பல திருடு போனது. இதுகுறித்த புகாரின் பெயரில் மீமிசல் போலீஸ் தேடி வந்தனர். இந்திலையில் நேற்று இரவு திருட்டில் ஈடுபட்ட காளிதாஸ் (22), முத்துராமன் என்கிற ஜீவா (25), சரவணன் (22), தினேஷ் (20), சக்திவேல் (25) மற்றும் பூபாலன் (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


