News May 1, 2024

ரேஷன் அரிசி கடத்தல் புகார் எண் வெளியீடு

image

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 18005995950 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தவர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

தூத்துக்குடி: உங்க ஊரு தாசில்தார் நம்பர் இருக்கா..!

image

தூத்துக்குடி மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
▶️தூத்துக்குடி- 94450 00680
▶️திருவைகுண்டம்- 94450 00681
▶️திருச்செந்தூர்- 94450 00682
▶️சாத்தான்குளம் – 94450 00683
▶️கோவில்பட்டி – 94450 00684
▶️ஓட்டப்பிடாரம் – 94450 00685
▶️விளாத்திகுளம் – 94450 00686
▶️எட்டையபுரம் – 94450 00687
*ஷேர் பண்ணுங்க*

News August 13, 2025

தூத்துக்குடி பைனான்ஸ் நிறுவனத்தில் துணிகர கொள்ளை

image

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் சாலையில் உள்ள ஸ்ரீ முருகன் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ரூ.7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 12, 2025

விநாயகர் கோவிலில் பிரதோஷம் எங்கு தெரியுமா?

image

பிரதோஷம் என்றால் சிவாலங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள ஆயிரத்தென் விநாயகர் கோவிலில் சுவாமி,அம்பாள் சந்நிதி இருந்தாலும் இங்கு விநாயகப் பெருமானே ஆட்சி புரிவதால், பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக பிரதோச விநாயகமூர்த்தி கிரிவலம் வருவார்.

error: Content is protected !!