News December 24, 2025
திருவள்ளூர்: வேலை + பயிற்சி + உதவித்தொகை! DONT MISS

திருவளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? 2026-ஐ புது வேலையுடன் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே தமிழக அரசு சார்பாக இலவச ‘Broadband Technician’ பயிற்சி வரும் டிச.29ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இத்துடன் வேலை வாய்ப்பு, ரூ.12,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
Similar News
News December 27, 2025
திருவள்ளூரில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE
News December 27, 2025
திருவள்ளூர்: இல்லத்தரசிகளுக்கு SUPER CHANCE!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News December 27, 2025
திருவள்ளூர்: அக்கா இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை!

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமாஸ்ரீ(23). இவர், நேற்று(டிச.26) தனது தோழியுடன் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த விசாரணையில் இறந்த பெண்ணின் அக்கா யுவஸ்ரீ(24) திருமணமான 10 நாட்களில் தனது கணவரான விஜய்(25) கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அக்கா இறந்த சோகம் தாங்காமல் ஹேமாஸ்ரீ தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


