News December 24, 2025
காஞ்சி: கிராமிற்கு ரூ.6,000 வரை நகைக் கடன்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., அடகு கடைகளில் உங்களில் நகையை வைப்பது நஷ்டமே. அதற்கு பதில் கூட்டுறவு வங்கியில் வைத்தால் கிராமிற்கு ரூ.6,000 வரை கடன் வழங்கப்படும். மேலும், EMI முறையிலும் நகையை வைத்து கடன் பெறலாம். இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய <
Similar News
News December 29, 2025
காஞ்சிபுரம்: G Pay, PhonePe இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE!
News December 29, 2025
காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 29, 2025
காஞ்சிபுரம்: மலிவு விலையில் சொந்த வீடு!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


