News December 24, 2025
உதகையில் கூண்டோடு கைது!

மத்திய அரசு, லைஆகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, 4 தொகுப்பு சட்டங்களை அறிவித்துள்ளது. இதை ரத்து செய்யக்கோரி, நேற்று உதகை ஏ.டி.சி., பகுதியில் சி.ஐ.டி.யூ சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 25, 2025
உதகையின் வரலாற்று சிறப்புமிக்க ‘ஆதாம் ஏவாள்’ நீரூற்று

உதகை நகரில் 1886-ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநரின் நினைவாக புகழ்பெற்ற ‘ஆதாம் ஏவாள்’ நீரூற்று கட்டப்பட்டது. பைபிள் கதைகளின்படி கடவுள் படைத்த முதல் மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாளை குறிக்கும் வகையில் இந்த வரலாற்று சின்னம் அமைக்கப்பட்டது. பழமை மாறாமல் பராமரிக்கப்படும் இந்த நீரூற்று, தற்போது இரவில் வண்ண மின்னொளியில் ஜொலிப்பதை கண்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர்.
News December 25, 2025
நீலகிரி: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 25, 2025
நீலகிரி மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/
வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
பான் கார்டு : incometax.gov.in
தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
நீலகிரி மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


