News December 24, 2025
பச்சிளம் குழந்தையின் கொலைக்கு டிரம்ப் சாட்சியா?

<<18548710>>எப்ஸ்டீன்<<>> வழக்கில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் ஆவணம் உலகையே அதிர வைத்துள்ளது. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 1984-ல் தனக்கு 13 வயதாக இருந்தபோது பாலியல் கடத்தலுக்கு ஆளானதாகவும், அப்போது தனக்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் புகாரளித்துள்ளார். இதில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அந்த கொலை நடந்த இடத்தில் டிரம்ப் இருந்ததாக அவர் கூறியுள்ளது புயலை கிளப்பியுள்ளது.
Similar News
News January 15, 2026
போர் முழக்கத்தை உணர்த்தும் பீட்சா?

US-ன் பென்டகன் மாளிகையை சுற்றி பீட்சா விற்பனை அதிகரித்திருப்பது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், US ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும்போது பென்டகனில் பணியாற்றுவோர் அதிகளவு பீட்சா ஆர்டர் செய்வார்களாம். இதன் அடிப்படையில், நாளை தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையில்லை என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 15, 2026
520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.
News January 15, 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: CM-ன் சிறப்பு பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி ஆட்டத்தை மாற்றிய வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்கு CM ஸ்டாலின் சார்பில் ₹8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி (17 காளைகள்) 2-ம் இடத்தை பிடித்தார். சிறந்த காளையான மந்தை முத்துக்கருப்பனின் உரிமையாளர் விருமாண்டி பிரதர்ஸ்-க்கு DCM சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.


