News December 24, 2025
எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் இன்று எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி இல்லாதவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்கள்; தவறவிடாதீர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி டிசம்பர்.27 டிசம்பர்.28ஆம் தேதி மற்றும் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர் விண்ணப்ப படிவம், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள், பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். *SHARE
News December 27, 2025
தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்கள்; தவறவிடாதீர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி டிசம்பர்.27 டிசம்பர்.28ஆம் தேதி மற்றும் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர் விண்ணப்ப படிவம், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள், பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். *SHARE
News December 27, 2025
தூத்துக்குடி: சிறுவர்கள் ஓட்டிய வாகனங்கள் பறிமுதல்

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காயல்பட்டினம் –திருச்செந்தூர் சாலை மற்றும் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடந்த சோதனையில் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை வழங்கி, மீண்டும் நடந்தால் வழக்குப்பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தினர்.


