News December 24, 2025
புதுகை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு தச்சம்பட்டி பஞ்சாயத்து செயலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ரூ.3000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும் காலமாக கைது செய்தனர். இந்நிலையில், ஆறுமுகத்தை நேற்று அன்னவாசல் பிடிஒ பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Similar News
News January 16, 2026
புதுகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 16, 2026
புதுகை: விபரீதத்தில் முடிந்த கணவன்-மனைவி பிரச்சனை

புதுக்கோட்டை, திருகோகர்ணம் அடுத்த பாலர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (45). இவர் கடந்த ஜனவரி 13-ம் தேதி அன்று அவரது மனைவி தனலட்சுமி உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாலன் நகரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது தாய் செல்லம்மாள் நேற்று திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
புதுகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ம் தேதி காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் அருணா தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கலந்துகொண்டு இடுபொருட்கள் இருப்பு, வேளான் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.


