News December 24, 2025

தென்காசி: ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் ஔவையார் விருது வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.12.2025 ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

Similar News

News December 26, 2025

தென்காசி: பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

image

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வைப்பு தொகை வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. தென்காசி சமூக நல அலுவலரிடம் (04633299288) நேரில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News December 26, 2025

தென்காசி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 26, 2025

தென்காசி: கழிவு நீரோடையில் சடலம் மீட்பு!

image

சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் பிரபாகரன் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடிக்கு வந்தார். சிந்தாமணி பகுதியில் உள்ள கழிவுநீரோடையில் உடலில் காயங்களுடன் நேற்று முன் தினம் இரவு இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த புளியங்குடி போலீஸார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசாதனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!