News December 24, 2025
சேலம் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து பணி அறிவிப்பு

சேலம் மாநகர காவல் துறையால் 24.12.2025 இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. CCB, AWPS, D4, C2 Crime, D3 PS உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News January 2, 2026
சேலத்தில் தாய், தந்தையை வெட்டிய மகன்

கெங்கவல்லி வலசக்கல்பட்டி சேர்ந்த தர்மராஜ். இவர் குடிபோதையில் இருந்த போது இவருடைய தந்தை தாய்யுடன் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது எனது மகள் விஷம் குடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்று கத்தியை எடுத்து இரண்டு பேரையும் கழுத்தை வெட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் GHல் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கெங்கவல்லி போலிசார் விசாரணை நடத்தினர்.
News January 2, 2026
சேலம் மக்களே.. அவசியம் SAVE பண்ணுங்க!

மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE & SAVE பண்ணுங்க!
News January 2, 2026
சேலம்: டாஸ்மார்க் நிர்வாகம் அதிரடி உத்தரவு

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 84 கடைகளில் மட்டுமே அரசு அனுமதி பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கான2023 -2025 ஒப்பந்தம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மார்க் பார்களின் உரிமத்தை மேலும் ஆறு மாதம் நீடித்து டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது


