News December 23, 2025
திருப்பத்தூர் காவல்துறை அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் புகைப்படத்துடன் கூடிய எச்சரிக்கை செய்தி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது வருகிறது. இதில் இன்று (டிச-23) வெளியிட்டுள்ள செய்தியில் “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்” என எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக வாகனம் ஒட்டும்படி அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News January 13, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் மர்ம மரணம் – கதறிய குடும்பம்!

தென்காசியை சேர்ந்த குருசாமி (64) குடும்பத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று (ஜன.12) நாகர்கோவில்-சென்னை ரயிலில் பயணித்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது அவர் சுயநினைவின்றி இருந்ததை அறிந்த குடும்பத்தினர் அவரை நடைமேடையில் அமர வைத்தனர். அவரை சோதித்த ரயில்வே மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
News January 13, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


