News December 23, 2025
JUSTIN: நீலகிரி மக்களே: அதிரடித் தடை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைக்குந்தாவில், காமராஜர் சாகர் அணையை ஒட்டியுள்ள புல்வெளியில், அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால், அதைக் காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நீரோடை மற்றும் புதை மண் பகுதி அருகில் இருப்பதால், வனத்துறையினர் இன்று முதல் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.
Similar News
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.


