News December 23, 2025
தேனி: வேலைக்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கண்டமனூர் பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்து கொண்டிருந்த பொழுது முருகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடன் பணிபுரிபவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு (டிச.22) பதிவு.
Similar News
News December 28, 2025
தேனி: SIR 2025 பட்டியல் வெளியீடு – CLICK பண்ணுங்க!

தேனி மக்களே, SIR 2025 வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கான்னு தெரியலையா? அதை பார்க்க நீங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ள தேவை இல்லை. நீங்களை பார்க்க வழி இருக்கு
1.இங்கு <
2. மாவட்டத்தை தேர்வு பண்ணுங்க.
உங்க பெயர் வந்தது என்றால் உங்க பெயர் வாக்களார் பட்டியலில் சேர்க்கபட்டுவிட்டது என அர்த்தம். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News December 28, 2025
தேனி: இலவச சுயத்தொழில் பயிற்சி..!

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நாளை (டிச.29) முதல் இலவச மிஷின் ஆரி மற்றும் சார்தோஷி எம்ப்ராய்டரி பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் டிச.29ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News December 28, 2025
வங்கி வைப்புத் தொகை தீர்வு முகாம்- கலெக்டர் அறிவிப்பு

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் இந்திய அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் தொடங்கப்பட்டுள்ள “உங்கள் பணம், உங்கள் உரிமை” திட்டத்தின் ஒரு பகுதியாக வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி குறித்த முகாம் டிச.30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு
மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


