News December 23, 2025
விருதுநகர் அருகே முதியவரை கட்டையால் அடித்து கொலை!

ஆலங்குளம் அருகே நரிக்குளத்தை சேர்ந்தவர் முதியவர் ராஜா(65). இவர் நரிக்குளம் விநாயகர் கோவிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டி (43) அங்கு வந்துள்ளார். அப்போது முத்துப்பாண்டி திடீரென முதியவர் ராஜாவை மிதித்து கட்டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த முதியவர் ராஜாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். கொலை செய்த முத்துபாண்டி கைதானார்.
Similar News
News December 30, 2025
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 30, 2025
ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த சனிக்கிழமை பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதில்,தினசரி காலை ஆண்டாள் ரங்கமன்னர்,பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் காட்சியளித்தனர். இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:20 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
News December 30, 2025
ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த சனிக்கிழமை பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதில்,தினசரி காலை ஆண்டாள் ரங்கமன்னர்,பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் காட்சியளித்தனர். இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:20 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.


