News December 23, 2025

புதுவை: மது போதையில் அட்டூழியம்!

image

திருக்கோவிலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை பெயிண்டரான உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி திருபுவனை மேம்பாலம் அருகில் நேற்று மது போதையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை தகாத வார்த்தையால் பேசி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தகவலறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

புதுச்சேரி: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

image

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 28, 2025

புதுச்சேரி: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

image

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 28, 2025

புதுச்சேரி: கடை பூட்டை உடைத்து ரூ1.02 லட்சம் திருட்டு

image

புதுவை, நீடராஜப்பையர் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் நிஷாந்த், இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வழக்கம் போல் நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, கடையின் ஷட்டரில் பூட்டு இல்லாமல் இருந்தது. இதனைக் கண்ட நிஷாந்த் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.1.02 லட்சம் திருடு போயிள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!