News December 23, 2025

கடலூர்: கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

image

நரியன்குப்பத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்(37). இவர் எலவத்தடியைச் சேர்ந்த ராமநாதன்(35) என்பவரிடம் ரூ.6000 கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடனை ராமநாதன் திருப்பி கேட்டபோது, பணத்தைக் கொடுக்காமல் சத்யராஜ், ராமநாதனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராமநாதன் பண்ருட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து தற்போது முத்தாண்டிகுப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 24, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.23) இரவு 10 மணி முதல் இன்று (டிச.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 24, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.23) இரவு 10 மணி முதல் இன்று (டிச.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 24, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.23) இரவு 10 மணி முதல் இன்று (டிச.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!