News December 23, 2025

கரூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கரூர் மாவட்டத்தில் நாளை(டிச.24) வேலாயுதம், தலவாபாளையம், பாளையம், தோட்டக்குறிச்சி, புகழூர், மூர்த்தி பாளையம், நடையனுார், நாணப்பரப்பு, நச்சலுார், கலிங்கப்பட்டி, நல்லுார், புதுப்பட்டி, அர்த்தாம்பட்டி, கீழப்பட்டி, இனுங்கூர், கள்ளை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் மின்சாரத் துறை தகவல் தெரிவிப்பு. SHARE பண்ணுங்க!

Similar News

News January 12, 2026

தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

image

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News January 12, 2026

தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

image

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News January 12, 2026

தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

image

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!